பக்கங்கள்

திங்கள், 19 நவம்பர், 2012

பட்டுத் தயாரிப்பு

அடிப்படைத் தேவகள் மூன்று
உணவு
உடை
உறையுள்.

இவற்றில் இரண்டாவது நாம் அணியும்..
.நம் மானம் காக்கும் ஆடைகளே.....

ஆடைகளின் மூலப்பொருள் நூல்.
அதை  எப்படி தயாரிக்கிறார்கள் 
என்பதை இந்தப் படங்களின் மூலம்
 அழகாக விளங்கிக் கொள்ளலாம் 
























வியாழன், 4 அக்டோபர், 2012

Tanzil - Quran Navigator

Tanzil - Quran Navigator

அனைவருக்கும் பயன்படககூடிய தளம் இது...


Tanzil - Quran Navigator

அனைவருக்கும் பயன்படககூடிய தளம் இது...


வியாழன், 17 நவம்பர், 2011

இறைச்சி அவியல்


இறைச்சி....
கடையில் வாங்கி கமைப்பது 
பெரியவிடயமே இல்லைங்க......
இன்று சமைத்துவிட்டு மீதமாக உள்ள
கறியை என்ன பண்ணுவீங்க..????
விலைவாசிவேறு கழுத்தறுக்குது...
குளிரூட்டியல் வைத்து 
நாளை பயன்படுத்தலாம்....இல்லையா???
ஆனால்...
நேற்றும் இதே கறின்னு அழுப்பு வருமா இல்லையா?????
வரும்.
அப்போ இப்படி செய்து பாருங்க...
இறைச்சித் துண்டுகளை எடுத்து
 சுடு நீரில் நன்கு கழுவிக்கொள்ளுங்க....
பிறகு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளுங்கள்
வெங்காயம்
தக்காளி
 (இல்லை என்றாலும் பரவாயில்லை)
பச்சை மிளகாய்...
இவற்றை நீளவாகில் நறுக்கிக் கொள்ளுங்கள்




பின் ஒரு வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு சூடானதும் வெட்டிக்கொண்ட இறைச்சித்துண்டு கறிவேப்பிலை சிறிது விட்டு எண்ணையில் பொறித்துக்கொள்ளுங்கள்...


பிறகு அதற்கே நறுக்கிய வெங்காயம்...
பச்சைமிளகாய் உப்பு சிறிது மஞ்சள்...
ஏலம் 2 அல்லது 3 இட்டு வதங்க விடுங்கள்.....
சிறிது நேரம் விட்டு 
தக்காளி போடுவதாயின் போட்டுக்கொள்ளுங்கள்





மிதமான கூட்டில் வைக்கவும்...



அடிக்கடி கிளரிக்கொள்ளுங்கள்


வெந்ததும்...
துண்டு மிளகாய் சிறிது விட்டு கிளரிக்கொள்ளுங்கள்...
பின் இறக்கிக்கொள்ளுங்க..
சாப்பிடுவதற்கு தயாராக இருக்கும் பாருங்க.......








இறைச்சி....
கடையில் வாங்கி கமைப்பது 
பெரியவிடயமே இல்லைங்க......
இன்று சமைத்துவிட்டு மீதமாக உள்ள
கறியை என்ன பண்ணுவீங்க..????
விலைவாசிவேறு கழுத்தறுக்குது...
குளிரூட்டியல் வைத்து 
நாளை பயன்படுத்தலாம்....இல்லையா???
ஆனால்...
நேற்றும் இதே கறின்னு அழுப்பு வருமா இல்லையா?????
வரும்.
அப்போ இப்படி செய்து பாருங்க...
இறைச்சித் துண்டுகளை எடுத்து
 சுடு நீரில் நன்கு கழுவிக்கொள்ளுங்க....
வெங்காயம்
தக்காளி
 (இல்லை என்றாலும் பரவாயில்லை)
பச்சை மிளகாய்...
இவற்றை நீளவாகில் நறுக்கிக் கொள்ளுங்கள்




பின் ஒரு வாணலியில் சிறிது எண்ணைய் விட்டு சூடானதும் வெட்டிக்கொண்ட இறைச்சித்துண்டு கறிவேப்பிலை சிறிது விட்டு எண்ணையில் பொறித்துக்கொள்ளுங்கள்...


பிறகு அதற்கே நறுக்கிய வெங்காயம்...
பச்சைமிளகாய் உப்பு சிறிது மஞ்சள்...
ஏலம் 2 அல்லது 3 இட்டு வதங்க விடுங்கள்.....
சிறிது நேரம் விட்டு 
தக்காளி போடுவதாயின் போட்டுக்கொள்ளுங்கள்





மிதமான கூட்டில் வைக்கவும்...



அடிக்கடி கிளரிக்கொள்ளுங்கள்


வெந்ததும்...
துண்டு மிளகாய் சிறிது விட்டு கிளரிக்கொள்ளுங்கள்...
பின் இறக்கிக்கொள்ளுங்க..
சாப்பிடுவதற்கு தயாராக இருக்கும் பாருங்க.......







திங்கள், 14 நவம்பர், 2011

நாள் முழுதும் கம்பியூட்டரா.....தேவை உஷார்...


தினந்தோரும் மணிக்கணக்கில் கம்பியூட்டர் முன்னே தன்னை அடைக்கலப்படுத்தும் பேர்வழிகளே உஷார்....

Carpal Tunnel Syndrome 
என்கிற மணிக்கட்டு நோயினால் பாதிப்படையும் சாத்தியக் கூறுகள் அதிகமாகவே காணப்படுகிறது.....
பதிய தொழிநுட்பத்தின் கதிர்வீச்சுகள் நம்மை என்னென்ன பாடு படுத்தப்போகிறதோ??


நாம் சரியாக கீபோர்ட்....மவுஸ் ஐ பாயன்படுத்த வேண்டும் 
என்பதை இந்த நிகழ்வு அறிவுருத்துகிறது...
இல்லையேல் நாமும்.
.இவற்றுக்கு பழிகடா ஆகவேண்டியிருக்கும் 
என்பதனை நினைவில் நிறுத்துங்கள்.....



Carpal Tunnel Syndrome
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 
நடக்கும் சத்திரசிகிச்சையே இந்தப்படத்தில் காண்கின்றீர்....




இதற்கு தீர்வு...
நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வது....
தவறான முறையில் இருந்து தவிர்ந்து
சரியான முறைகளை கையாண்டால்
முற்றாக இல்லையென்றாலும் ஓரளவு
நம்மை பாதிக்கும் காரணியிலிருந்து பாதுகாப்புப் பெறலாமே.....




 இந்தப் பயிற்சிகளின் முலம்
தங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்....





தினந்தோரும் மணிக்கணக்கில் கம்பியூட்டர் முன்னே தன்னை அடைக்கலப்படுத்தும் பேர்வழிகளே உஷார்....

Carpal Tunnel Syndrome 
என்கிற மணிக்கட்டு நோயினால் பாதிப்படையும் சாத்தியக் கூறுகள் அதிகமாகவே காணப்படுகிறது.....
பதிய தொழிநுட்பத்தின் கதிர்வீச்சுகள் நம்மை என்னென்ன பாடு படுத்தப்போகிறதோ??


நாம் சரியாக கீபோர்ட்....மவுஸ் ஐ பாயன்படுத்த வேண்டும் 
என்பதை இந்த நிகழ்வு அறிவுருத்துகிறது...
இல்லையேல் நாமும்.
.இவற்றுக்கு பழிகடா ஆகவேண்டியிருக்கும் 
என்பதனை நினைவில் நிறுத்துங்கள்.....



Carpal Tunnel Syndrome
இந்த நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு 
நடக்கும் சத்திரசிகிச்சையே இந்தப்படத்தில் காண்கின்றீர்....




இதற்கு தீர்வு...
நம்மை நாமே பாதுகாத்துக்கொள்வது....
தவறான முறையில் இருந்து தவிர்ந்து
சரியான முறைகளை கையாண்டால்
முற்றாக இல்லையென்றாலும் ஓரளவு
நம்மை பாதிக்கும் காரணியிலிருந்து பாதுகாப்புப் பெறலாமே.....




 இந்தப் பயிற்சிகளின் முலம்
தங்களை பாதுகாத்துக்கொள்ளுங்கள்....




ஞாயிறு, 13 நவம்பர், 2011

ஐ லவ் மமா

MBC 3 அரபிக் செனலில்...இன்று இந்தப் பாடலைக் கேட்டு மெய் சிலிர்த்தேன்....
அருமை....
நீங்களும் ரசிக்கலாம்.....



வாழைப்பழ வடை

இந்த வடை முழுக்க முழுக்க ஒரு இனிப்புப் பதார்த்தமே ....



தேவை
  • வாழைப்பழம் ..........................................3
  • கோதுமை மா ...........................................3 கப்
  • சீனி..................................................................1/2 கப்
  • ஏலப் பொடி...................................................கொஞ்சம்
  • எண்ணை.........................................................பொறிப்பதற்கு
  • உப்பு.....................................................................சிறிதளவு


செய்முறை


வாழைப்பழங்களை களுவி தோழுறிக்க.

கோதுமை மாவை அறித்து உப்பு ..சீனி ..ஏலப்பொடி ..உறித்த வாழைப்பழங்கள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

2 மணி நேரம் கழித்து சிறு சிறு உருண்டடைகளாக்கி வடைபோல் தட்டிக்கொள்ளவும்.

பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்.

வாழைப்பழ வடை தயார் ....இப்போ பரிமாறலாம்....

இந்த வடை முழுக்க முழுக்க ஒரு இனிப்புப் பதார்த்தமே ....



தேவை
  • வாழைப்பழம் ..........................................3
  • கோதுமை மா ...........................................3 கப்
  • சீனி..................................................................1/2 கப்
  • ஏலப் பொடி...................................................கொஞ்சம்
  • எண்ணை.........................................................பொறிப்பதற்கு
  • உப்பு.....................................................................சிறிதளவு


செய்முறை


வாழைப்பழங்களை களுவி தோழுறிக்க.

கோதுமை மாவை அறித்து உப்பு ..சீனி ..ஏலப்பொடி ..உறித்த வாழைப்பழங்கள் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.

2 மணி நேரம் கழித்து சிறு சிறு உருண்டடைகளாக்கி வடைபோல் தட்டிக்கொள்ளவும்.

பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும்.

வாழைப்பழ வடை தயார் ....இப்போ பரிமாறலாம்....

சனி, 12 நவம்பர், 2011

பர்பி

இனிப்பு வகை எவ்வளவோ இருக்கிறது.அதிலும்  பர்பி என்றால் எல்லோரும் கொஞ்சமாவது சுவைக்காமல் விடமாட்டார்கள்..
இந்த பர்பியில் பலவகை இருக்கிறது....இதுவும் ஒருவகை பர்பிதான்.
முடிந்தால் செய்து பாருங்கள்....

தேவை
  • ரவை.................................................500g
  • சிறிய தேங்காய்...........................1
  • சீனி.....................................................500g
  • நெய்....................................................100g
  • முந்திரி...............................................100g
  • ஏலப்பொடி........................................சிறிது

செய்முறை

நெய்விட்டு... ரவை...துறுவிய தேங்காய்...முந்திரி ஆகியவற்றை வெவ்வேறாக வறுத்துக்கொள்ளுங்கள்.

சீனியை ஒரு பாத்திரத்திலிட்டு அதற்கு ஒரு கப் நீரூற்றி பாகு தயாரித்துக்கொள்ளுங்கள்.

அந்தப் பாகில் வறுத்த ரவை...முந்திரி...தேங்காய் துறுவல் ஆகியவற்றையிட்டு கொதிக்கவிடுங்கள்.

நன்றாகக் கொதித்ததும் நெய் ...ஏலப்பொடி இட்டு கிளரி கையில் ஒட்டாத பதம் வந்ததும் ...இறக்கவும்

நெய் தடவிய தட்டில் பரத்தி சமப்படுத்தவும்.....

பின் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்..


ஆறியபின் பரிமாறவும்









இனிப்பு வகை எவ்வளவோ இருக்கிறது.அதிலும்  பர்பி என்றால் எல்லோரும் கொஞ்சமாவது சுவைக்காமல் விடமாட்டார்கள்..
இந்த பர்பியில் பலவகை இருக்கிறது....இதுவும் ஒருவகை பர்பிதான்.
முடிந்தால் செய்து பாருங்கள்....

தேவை
  • ரவை.................................................500g
  • சிறிய தேங்காய்...........................1
  • சீனி.....................................................500g
  • நெய்....................................................100g
  • முந்திரி...............................................100g
  • ஏலப்பொடி........................................சிறிது

செய்முறை

நெய்விட்டு... ரவை...துறுவிய தேங்காய்...முந்திரி ஆகியவற்றை வெவ்வேறாக வறுத்துக்கொள்ளுங்கள்.

சீனியை ஒரு பாத்திரத்திலிட்டு அதற்கு ஒரு கப் நீரூற்றி பாகு தயாரித்துக்கொள்ளுங்கள்.

அந்தப் பாகில் வறுத்த ரவை...முந்திரி...தேங்காய் துறுவல் ஆகியவற்றையிட்டு கொதிக்கவிடுங்கள்.

நன்றாகக் கொதித்ததும் நெய் ...ஏலப்பொடி இட்டு கிளரி கையில் ஒட்டாத பதம் வந்ததும் ...இறக்கவும்

நெய் தடவிய தட்டில் பரத்தி சமப்படுத்தவும்.....

பின் துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்..


ஆறியபின் பரிமாறவும்