பக்கங்கள்

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

கண்களுக்கு விருந்து






      நாம் கற்பனை பண்ணிய விடயங்களை யதார்த்த வடிவிற்கு கொண்டுவருவதென்பது எத்தனை தூரம் சாத்தியமாகக்கூடும்.அதை உருவமாகவோ பொருளாகவோ..பார்வைக்கு கொண்டுவரவைப்பதென்பது எவ்வளவு கடினமென்பது தெரிந்ததே…அதெல்லாம் கடின முயற்சியின் விளைவுகலென்பதும் அறிந்தவொன்றே.
       ஆனால் இன்றைய அறிவின் வளர்ச்சியும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் மூக்கின் மேல் விரல் வைக்கும் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் சாதித்துக்குவிக்கின்றன. 
     அந்த வகையில் எனக்குக்கிடைத்த ஒரு மின் அஞ்சலில் நான் பூரித்துப்போனேன். கிரபிக்ஸ் மூலம் கிரியேட் பண்ணியவை என்றாலும் யோசித்தது மனித மூளையொன்றுதானே என்று வியந்தேன்… 
கிரபிக்ஸ் மூலமானதும் உண்டு...கைப்பட செய்ததும் இங்குண்டு
பெரிசா ஒன்றுமில்லைதான்  ஆனாலும் அவை உங்களுக்காக….

 மரக்கரிகளாலும் பழங்களினாலும் உருவாக்கிய சில உருவங்கள் இதோ…









 

 









































      நாம் கற்பனை பண்ணிய விடயங்களை யதார்த்த வடிவிற்கு கொண்டுவருவதென்பது எத்தனை தூரம் சாத்தியமாகக்கூடும்.அதை உருவமாகவோ பொருளாகவோ..பார்வைக்கு கொண்டுவரவைப்பதென்பது எவ்வளவு கடினமென்பது தெரிந்ததே…அதெல்லாம் கடின முயற்சியின் விளைவுகலென்பதும் அறிந்தவொன்றே.
       ஆனால் இன்றைய அறிவின் வளர்ச்சியும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியும் மூக்கின் மேல் விரல் வைக்கும் ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் சாதித்துக்குவிக்கின்றன. 
     அந்த வகையில் எனக்குக்கிடைத்த ஒரு மின் அஞ்சலில் நான் பூரித்துப்போனேன். கிரபிக்ஸ் மூலம் கிரியேட் பண்ணியவை என்றாலும் யோசித்தது மனித மூளையொன்றுதானே என்று வியந்தேன்… 
கிரபிக்ஸ் மூலமானதும் உண்டு...கைப்பட செய்ததும் இங்குண்டு
பெரிசா ஒன்றுமில்லைதான்  ஆனாலும் அவை உங்களுக்காக….

 மரக்கரிகளாலும் பழங்களினாலும் உருவாக்கிய சில உருவங்கள் இதோ…









 

 




































கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக